ஆஸ்திரேலியாவின்
'மாலிபவுல்' (mallee fowl) என்னும்
பறவை ரொம்ப வினோதமானது.
இந்தப் பறவைக்கு பெற்றோர் யார்
என்றே தெரியாது. ஏனெனில்
தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள்
போட்டு மூடிவைத்து விட்டு சென்று விடும்.
குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன்
அப்படியே பறக்க
ஆரம்பித்து விடும்.
அந்த அளவிற்கு அதற்கு இறகுகள்
வளர்ந்து விடுகின்றன. இதனால்
அதன் பெற்றோர் யாரென்றே அந்தப்
பறவைக்கு தெரிவதில்லை.
தாய்ப்பறவையும்
தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள்
வந்ததா என்று காண வருவதில்லை.
பொறுப்பில்லாத மம்மி. இந்தப்
பறவை பற்றிய
இன்னொரு விசேஷமான தகவல்
பிறந்த நாளிலேயே பறக்கும்
ஒரே பறவையும் இதுதான்....!
Friday, 8 November 2013
பிறந்த அன்றே பறக்கும் உலகின் ஒரே பறவை
Labels:
பொது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment