* கேரட்டில் உள்ள ரெடின் ஏ
இளமையில் வயோதிகத்தை தடுத்து,
சருமத்தின்
வெளி படிவத்தை பராமரிக்க
உதவுகிறது.
• முகம் பொழிவுடன் இருப்பதற்கு,
உணவுடன்
ஒன்று அல்லது இரண்டு துண்டுகள்
சீஸை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் ஸ்விஸ், செட்டர்
அல்லது கௌடா போன்ற சீஸ்
வகைகளை விரும்பி சாப்பிட்டால்,
அவை வாயில்
பாக்டீரியாவை அழித்து, பல்
சொத்தையாவதை தடுக்கும்.
• சருமத்தில் கொலாஜன் இருந்தால்,
சருமம் இளமையுடன் காணப்படும்.
ஆனால் கொலாஜனை நேரடியாக
சருமத்தில் சேர்க்க முடியாத
காரணத்தால், கொலாஜன் அடங்கிய
பழங்கள் மற்றும்
பழச்சாறுகளை தினமும் உணவுடன்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• குருதிநெல்லியை அதிகம்
சாப்பிட்டு வந்தால், சிறுநீர்
பாதையை ஆரோக்கியமாக
வைத்திருக்கும்.
• பூண்டு சரும சுருக்கத்தை போக்கி,
திசுக்களை புதுப்பிக்க
உதவுகிறது. ஆகவே முடிந்த
வரையில் இதனை அதிகம் உணவில்
சேர்த்து கொள்வது நல்லது.
• பற்கள் சொத்தையாகாமல் பாதுகாக்க
தயிர் மிகவும் உகந்தது. தயிரில்
கால்சியம் அதிகமாக இருப்பதால்,
பற்களை வெள்ளையாக
வைத்திருக்கும்.
• தக்காளியில் அதிக
அளவு வைட்டமின் ஏ, வைட்டமின்
சி மற்றும் பொட்டாசியம்
நிறைந்திருக்கிறது. அதனால்
அதனை உணவில் சேர்த்துக்
கொண்டால், சருமம் மென்மையாக
இருக்கும்.
• தினமும் காய்கறிகளை 3-5
முறை சாப்பிட வேண்டும். இதில்
தினமும்
ஒருவேளை பச்சை காய்கறி மற்றும்
கீரை வகைகளை சாப்பிட வேண்டும்.
தினமும்
இரண்டு அல்லது மூன்று முறை
பழங்களை சாப்பிட வேண்டும்..
மேலும் ஒவ்வொரு முறையும் 1/2 கப்
நறுக்கிய பழங்களை சாப்பிட
வேண்டும்.
இது சருமத்தை பொலிவுடன்,
இளமையாக வைத்திருக்கும்.
• தினமும்
குறைந்தது இரண்டு முறையாவது
பால் அல்லது தயிரை குடிக்க
வேண்டும். ஒவ்வொரு முறையும் 8
அவுன்ஸ் பால் அல்லது தயிரை பருக
வேண்டும்.
• வாரத்திற்கு 2 முறை காலையில்
எழுந்ததும் வெறும் வயிற்றில்
வேப்பிலையை தண்ணீரில்
போட்டு கொதிக்கவிட்டு, அந்த
நீரை பருகி வந்தால் உடலில் உள்ள
நச்சுக்கள் மட்டுமின்றி,
கிருமிகளும் அழிந்துவிடும்.
• நன்கு முற்றிய
தேங்காயை சிறிது தயிர்விட்டு
அரைத்து தலைக்கு தேய்த்துக்
குளித்தால் முடி உதிர்வதைத்
தவிர்க்கலாம்.
• கொத்தமல்லி பூவை குடிநீர்
செய்து காலை, மாலை 2
வேளை அருந்த அசீரணம் மற்றும்
பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
• தேங்காய் எண்ணையில் கற்பூரம்
சேர்த்து நன்கு சுடவைத்து ஆர
வைத்து நெஞ்சில் தடவ
சளி குணமாகும்.
• நன்கு முற்றிய
தேங்காயை சிறிது தயிர்விட்டு
அரைத்து தலைக்கு தேய்த்துக்
குளித்தால் முடி உதிர்வதைத்
தவிர்க்கலாம்.
• கொத்தமல்லி பூவை குடிநீர்
செய்து காலை, மாலை 2
வேளை அருந்த அசீரணம் மற்றும்
பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
• தேங்காய் எண்ணையில் கற்பூரம்
சேர்த்து நன்கு சுடவைத்து ஆர
வைத்து நெஞ்சில் தடவ
சளி குணமாகும்.
• வேப்பம் பூவை உலர்த்தி தூளாக
வெந்நீரில் உட்கொள்வதினால்
வாயுதொல்லை நீங்கும். ஆறாத
வயிற்றுப்புண் நீங்கும்.
• கமலா ஆரஞ்சு தோலை வெயிலில்
காயவைத்து பொடி செய்து தினமும்
சோப்புக்கு பதிலாக உடம்பில்
தேய்த்து குளித்து வர சரும நோய்
குணமாகும்.
Wednesday, 6 November 2013
மருந்தாகும் உணவுகள்
Labels:
மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment