Monday, 30 December 2013

தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்...

தவறாக புரிந்து கொண்டுள்ள
ஏழு அறிவியல் உண்மைகள்...

என்னதான்
அறிவியல்
வளர்ந்தாலும்,
மக்கள் சில
விடயங்களை தவறாக
புரிந்து கொண்டுள்ளனர்.

வைரம்...

வைரம் என்பது மிக உயர்ந்த
விலையுள்ள ஆபரணம் ஆகும் .
இது எங்கிருந்து கிடைக்கிறது
என்று தெரியுமா, ஆம்
பூமிக்கு அடியில் புதைந்துள்ள
இறுகிப்போன நிலக்கரியில்
இருந்து தான் இந்த அரிய
வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.
ஆனால் இது எந்த
ஆழத்திலிருந்து கிடைக்கிறது
என்பது எத்தைனை பேருக்கு தெரியும்.
அனைவரும்
இது பூமிக்கு அடியில் 2 மைல்
தொலைவில் கிடைக்கும்
என்று கருதியிருப்பார்கள்.
ஆனால் பூமிக்கு அடியில் 90
மைல் தொலைவில் தான் இந்த
வைரம் இருக்கும்.

வௌவால்...

வௌவால் ஒரு வித்தியாசமான
உயிரினம், இவைகளுக்கு கண்கள்
இல்லை என்பது உண்மைதான்.
ஆனால் இந்த உயிரினத்தால் பார்க்கவும்
முடியும் . இவைகள் தங்கள்
மீஒலி எனப்படும்
சத்தத்தை எழுப்பி அதன் மூலம்
தனக்கு எதிரில் என்ன பொருள்கள்
இருக்கின்றது என்பதை உணர்ந்து
கொள்ளும் தன்மை கொண்டது.

சுத்தமான தண்ணீர்...

சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக
மின்சாரம்பாயாது. ஆனால்
தண்ணீரில் நின்று மின்சாரக்
கம்பியய் பிடித்தால் மின்சாரம்
பய்கிறதே அது ஏன்
என்று கேட்கலாம்.
பொதுவாக தண்ணீரில் பல வகையான
மினரல்கள் மற்றும் அழுக்குகள்
படிந்திருப்பதால் அதில் மின்சாரம்
பாய்கிறது.
ஆனால் சுத்தமான நீரில்
இப்படிப்பட்ட தாதுக்கள்
இல்லாதிருப்பதால் மின்சாரம்
பாய்வதில்லை.

மருக்கள்...

மனிதனின் மருக்கள் உருவாகக்
காரணம் தவளைகள் மற்றும் தேரைகள்
என்று பலரும் கருதுகின்றனர்
இது தவறான கூற்றாகும்.
இதற்கு காரணம் தேரைகள் அல்ல,
மனிதர்கள் தான், மருக்கள்
இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக்
குலுக்கினால் இவ்வாறான மருக்கள்
தோன்றும் என்று அறிவியல்
அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

தீக்கோழி...

தீக்கோழியை யாராவது
அச்சுறுத்தினால் அவற்றின்
தலையை மணலில்
புதைத்துக்கொள்ளும் என்று சிலர்
கூறுவார்கள்.
ஆனால்
அவற்றினை அச்சுறுத்தினால்
அவைகள் இறந்தவைகளைப் போல
செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.

மனித இரத்தம்...

மனிதன் இறந்த பின்பு மனித
இரத்தம்
பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல
அடர்ந்த
சிவப்பு நிறமாகவோ இருக்காது.
ஆனால் தோலின் வழியாக பார்த்தால்
இரத்தமானது எப்பொழுதும் நீல
நிறமாகவே காட்சியளிக்கும்.

No comments:

Post a Comment