மெஞ்ஞானத்திற்கான முதற்படி.
கர்ம வினை எனப்படுவது 3
வகைப்படும்:-
1/ பறித்தல்
2/ பங்கிடுதல்
3/ படைத்தல்
1) பறித்தல்
மிருகங்கள் உணவு கிடைத்ததும்
மற்றவர்களுக்கு கொடுக்காமல் தான்
மட்டும் உண்ணவேண்டும்
என்று நினைக்கிறது. மனிதர்களில்
கடைநிலைபட்டவர்கள்
இதே இயல்புடையவர்களாக
இருக்கிறார்கள்.
2) பங்கிடுதல்
மனிதர்கள் சேர்ந்து வாழும் குடும்ப
வாழ்வில் ஈடுபாடு உடையவர்கள்.
தங்களுக்கு கிடைப்பதை பகிர்ந்து உ
ண்ணும் இயல்புடையவர்கள்.
3) படைத்தல்
தனக்கு கிடைக்கும்
உணவையோ மற்ற
பொருட்களையோ பிறருக்கு கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியில், இன்பம்
அடைபவர்கள் உயர்ந்தவர்கள்.
இந்த
மூன்றாவது நிலையே மெஞ்ஞானத்தி
ற்கான முதற்படி.
No comments:
Post a Comment