Wednesday, 18 December 2013

நம் புத்தி8 அங்கங்கள் கொண்டது

நமது புத்தி எட்டு அங்கங்கள்
கொண்டது . இதை அஷ்டாங்க
புத்தி என்று சொல்வர்.
1.கேட்டலாகிய
ஆற்றல்.இதை கிரஹணம் என்பர் .
2.கேட்டதைத் தன்னுள் நிறுத்துதல்.-
தாரணம்.
3.அதை வேண்டும்போது நினைவு க
ஸ்மரணம்
4.அதை எடுத்து விளக்குதல்-பிரவ
சனம்
5.ஒன்றைக்
கொண்டு மற்றொன்றை அறிதல்-
யூகம்.
6.வேண்டாத இடத்தில்
சிலவற்றை மறைத்தல்.-அபோஹணம்
7.ஒன்றைப் பற்றி முழுமையாக
அறிதல்-அர்த்த விஞ்ஞானம்.
8.மெய்யறிவு பெறுதல்-தத்துவ
ஞானம்.

No comments:

Post a Comment