Friday, 13 December 2013

நோயை எதிர்த்து உடலுக்கு வலுவூட்டும் இலை சாறுகள்...

அருகம்புல் சாறு.:

எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக்
அருகம்புல் சாறு புதியதாக
குளுக்கோஸ் ஏற்றியது போலவும்
உடலுக்கு புது ரத்தம்
செலுத்தப்பட்டது போலவும் அதிக
சக்தியை அளிக்கும்.
ரத்தத்தை சுத்தம்
செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
மலச்சிக்களை தீர்க்கும். ஆண்மை,
தாது விருத்தி, இருமல்,
வயிற்றுவலி, மூட்டுவலி,
இதயக்கோளாறு, தோல்
வியாதிகளை நீக்கும்.
ரத்ததில் உள்ள
சிவப்பணுக்களை அதிகரிக்கும்.
வாய்துர்நாற்றம், பல் நோய்கள்,
சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும்.
ஆஸ்துமா ரத்த
அழுத்தத்தை குறைக்கும்
தாய்பாலை அதிகரிக்க செய்யும்
உடலில் நச்சுத்தன்மையை அகற்றும்
கொழுப்பு சத்தை குறைக்கும்..

துளசி இலைச்சாறு:

காய்ச்சல்,
இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல்
சம்பந்தமான நோய்கள்
காதுவலி ஆகியவற்றறை நீக்கி ரத்தத்தை சுத்தம்
செய்யும்.

தூதுவளை இலைச்சாறு:

மார்புச்சளியை அகற்றும். நரம்புத்
தளர்ச்சி மறையும்.
மூளை வளர்ச்சி நினைவாற்றல்
அதிகரிக்கும். தோல் நோய்கள்
மறையும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு:
உடல்நிறம் பொலிவு பெறும்.
கண்களுக்கு நல்ல
பார்வை கிடைக்கும்.
மூளைக்கு சுறுசுறுப்பை தந்து,
அறிவு தெளிவு ஏற்படும்.
காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.

பொண்ணாங்கண்ணி சாறு:

உடலுக்கு வலிமை ஊட்டும். பொன்
போல் உடல் பளபளப்பாகும்.
கண்ணொளி அதிகரிக்கும்.
வாதநோய்கள் மறையும்.
உடல்சூடு குறையும்.
வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல்
அதிகரிக்கும்.
நரம்பு தளர்ச்சி அகலும்.
வயிற்று நோய்கள், குடல் நோய்கள்,
நீங்கும். தாது விருத்தியாகும்.
சிறுநீர் நன்கு பிரியும் இதயம்
வலுவாகும்.

வில்வ இலைச்சாறு:

காய்ச்சல்,
நீரிழிவு குறையும்.
வயிற்று புண்கள் ஆறும். நல்ல
பசி எடுக்கும். மந்த புத்தி மாறும்.
மஞ்சள் காமாலையை போக்கும்..
காலாரா குறையும்.

புதினா இலைச்சாறு:

வாய் புண்,
வயிறு, குடலில் புண்கள், சளி,
கபம், இருமல் குறையும்.
வெண்குஷ்டம் குறையும்.

நெல்லிக்காய் சாறு:

தலைமுடி உதிர்வது குறையும்.
தும்மல், இருமல், சளி, கண்நோய், பல்
நோய்கள், குறையும்.
நன்கு பசி எடுக்கும். இதயநோய்கள்,
நீரிழிவு நோய், தோல் நோய்
குறையும். உடல் பலமடையும்

வாழைத்தண்டு சாறு:

சிறுநீர்
அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான
நோய்கள் குறையும். ரத்த அழுத்தம்
தொந்தி,
அமிலத்தனமை போன்றவற்றை குறைக்கும்.
உடல், கை, கால்
வீக்கத்தை குறைக்கும். ரத்தம்
சுத்தமாகும்.

கேரட் சாறு:

கண் பார்வை ஒளி பெறும். கண் நோய்கள்,
பல் நோய்கள் குறையும்.
அமிலத்தன்மையை குறைக்கும்.

அரச இலைச்சாறு:

மலச்சிக்கல்,
உடல்சூடு,
கர்ப்பப்பை நோய்களை குறைக்கும்.
காம உணர்ச்சியை தூண்டச் செய்யும்.
கொத்தமல்லி சாறு:
பசியை தூண்டும். பித்தம், வாத
நோய், காய்ச்சல் குறையும். மூலம்,
சளி, இருமல் குறையும்....!

No comments:

Post a Comment