நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய
அதிசியங்களில் மிக முக்கியமான
ஒன்று பிரமிடு உலகில் இருக்கும்
ஒவ்வொரு அதிசயமும் விளங்க
முடியாத
ரகசியத்தை கொண்டுள்ளது.
பிரமிடுகள் தனக்குள்
கொண்டிருக்கும்
ரகசியத்திற்கு இன்னும்
விடைக்கிடைக்கவே இல்லை.
பிரமிடுகளில் மிகப்பெரிய
பிரமிடான 'கிஸா' பிரமிடு 23
லட்சம் கற்களால் கட்டப்பட்டது.
ஒவ்வொரு கல்லும் 2 முதல்
ஒன்பது டன் வரை எடை கொண்டது.
இந்த
கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்
ஒன்றின் மீது ஒன்றாக
எப்படி ஏற்றினார்கள்
என்பது இன்னும் மர்ம
முடிச்சாகவே உள்ளது. தற்கால
எகிப்து தலை நகர் கைரோவின் புற
பகுதியில் அமைந்துள்ள
கிசா பிரமிடுகள் உலக புகழ்
பெற்றவை . உலக
ஏழு அதிசயங்களில் ஒன்றாக
போற்றப்படும் பிரமிடுகள் மிக
விந்தையான,இன்னும் முற்றிலுமாக
அறிந்து கொள்ளப்படாத
விசயங்களை உள்ளடக்கியது
ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த
பிரமிடுகள் இரண்டரை டன்
எடையுள்ள
தனி சுண்ணாம்பு பாறை கற்களால்
எழுப்பப்பட்டது .
இவ்வளவு எடை கொண்ட
கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற
விந்தையை வரலாற்று நிபுணர்கள்
இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர்.
சுண்ணாம்பு கற்களின்
மேலடுக்குகள் நன்றாக பாலிஷ்
செய்யப்பட்டு கிரானைட்
சுண்ணாம்பு கற்களால் வெளிப்புறம்
பதிக்கப்பட்டன .
இருபத்தி மூன்று லட்சம்
சுண்ணாம்பு கற்கள்
எவ்வாறு அவளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள்
முடிக்கபட்டன என்பதும், அத்தகைய
பாலைவன பரப்பில்
எவ்வாறு சாத்தியம் என்பதும்
ஆய்வில் உள்ள ஒன்று.புற கற்களில்
வித்தியாசமான எழுத்துக்கள்
பதிக்கப்பட்டுள்ளன இவை மட்டும்
பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள்
வரும்
என்பது வராலாற்று ஆய்வலர்கள்
கருத்து .
கிசாவில் உள்ள
மூன்று பிரமிடுகளும் .பைதகராஸ்
என்கிற கணித
விதிகளிபடியும் ,பிரபஞ்சத்தில்
உள்ள மூன்று ஓரின்
நட்சத்திரங்களை குறிக்கின்ற
துல்லிய கோட்பாட்டில்
அமைக்கபட்டுல்லதை ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.மற்றுமொரு அதிசய
விசயம்
என்னவென்றால் .உள்ளே வைக்கப்பட்ட
உடல்கள் கெட்டு போகாமல்
இருப்பதின் விந்தை தான்.
உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள்
கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்த
நிலையில் உள்ளது.
இன்னும் முற்றிலுமாக
பயன்பாடுகளை கண்டறியப்படாத
உள் அறைகளின்
பயன்பாடுகள் ,குருக்கும்
நெடுக்குமாக செல்கின்ற சதுர
துளைகளின் பயன் பாடுகள்
மர்மங்களாகவே உள்ளன.இரண்டாயிரத்தி நான்காம்
ஆண்டு இத்தகைய சதுர துளைகளின்
ரகசியங்களை அறிந்து கொள்ள
ரோபோட்களை உள் செலுத்தி உலகம்
முழுவதும் பல்லாயிரம் மக்கள்
தொலைக்காட்சிகளில் நேரடியாக
கண்டபோது.உட்புறம் மேலும் சில
வாயில்கள்
அடைக்கபட்டிருந்ததை உலகம்
கண்டு வியந்தது .
இவற்றை திறக்கவும்
அதற்குபின்புறம் உள்ள
மர்மங்களை அறிந்து கொள்ளவும்
தற்பொழுதும் ஆய்வு குழுக்கள்
மும்முரமாக மனிதனின் அதிசய
தக்க ஆற்றல் அறிவியலுக்கும்
ஆட்படாத அதிசயங்கள் பல
நூற்றாண்டுகள் கடந்தும்..இன்னும்
பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும்
பிரமிடுகளை எண்ணி நாம்
ஆச்சரியபடுவதில் தவறு ஒன்றும்
இல்லை.
எகிப்தில் கட்டப்பட்டுள்ள
பிரமிக்கத்தக்க கோபுரங்களும்,
பிரமிட் கூம்பகங்களும் ஓர்
புதிரான வரைகணித [Hermetic
Geometry] முறையில் திட்டமிட்டுக்
கட்டப் பட்டதாகத் தெரிகின்றன!
அந்தக் கணித
முறை நுணுக்கங்களைப்
புரிந்து பண்டைக் காலத்தில்
பயன்படுத்திய எகிப்தியர்
மிகச்சிலரே. அவற்றில் நழுவிச்
சென்ற சில கணித
துணுக்குகளைத்தான் புராதன,
அலெக்ஸாண்டிரிய கிரேக்க
ஞானிகள்
கைப்பற்றி விருத்தி செய்ததாக
அறிய வருகின்றது.
பிரமிட்களும் அயர்லாந்தில்
இருக்கும் கற்சுமைத் தாங்கிகள்
[Stonehenge, Ireland] போலக் கற்தூண்
காலங் காட்டியாக [Megalithic
Calendars] கருதப் படுகின்றன. இந்த
பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள்
கண்டுபிடிக்கபட்டு உள்ளது...!
நெப்போலியன்...
மாவீரனான நெப்போலியன் உலக
அதிசயங்களில் மிகவும்
தொன்மையான கிரேட் பிரமிடின்
முக்கிய உள்ளறையான மெயின்
சேம்பரில் ஒரு இரவைக்கழித்தான்.
காலையில் வெளியே வந்த அவன்
பெரும்
பிரமிப்புக்குள்ளாகி இருந்தான்.
என்ன நடந்தது என்று கேட்ட
போது அதைச்சொன்னால் நீங்கள்
நம்பமாட்டீர்கள்(You wont believe me
if i tell u )என்றான்.
அவனுக்கு மட்டுமல்ல
ஆயிரக்கணக்கானோருக்கு அதிசய
அனுபவங்களைத் தருவது பிரமிட்.
ஆயிரக்கணக்கான
அபூர்வங்களை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும்
பிரம்மிபூட்டும் பிரமிடின்
மர்மங்களை விளக்க ஆயிரமாயிரம்
பக்கங்கள் எழுத
வேண்டும்.பலன்களும்
அதே அளவு இருப்பது தான்
அதிசயம்.
பிரமிட்டை ஆராயக்கூடிய
எவருக்கும் தோன்றக்கூடிய
ஒரு எண்ணம். நிச்சயமாக
இதை மனிதர்கள் வடிவமைத்திருக்க
முடியவே முடியாது. பின் யாராக
இருக்க முடியும்....?
No comments:
Post a Comment