ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நம்
வள்ளுவர் வகுத்துக் கொடுத்த
மருந்தில்லா மருத்துவம்.
இப்போது எளிய முறையில்
வகுத்துக் கொடுத்துள்ளார் அறிவர்
பாஸ்கர் !
உடலுக்கு உண்மையில் எந்த
மருந்தும் தேவை இல்லை.
உடலுக்கு என்ன தேவை,
தேவையில்லை என்பதை இந்த உடல
ே நன்கு அறிந்து வைத்துள்ளது.
உடலுக்கு அளவில்லா அறிவு
உள்ளது என்பதை நாம்
அறிந்து அதற்கு தக்கவாறு நாம்
உணவை உட்கொண்டால் இந்த
உடலுக்கு மருந்தென்று ஒன்று
தேவையில்லை.
இதை நமக்கு சொல்லித் தந்தவர்
வள்ளுவர். தற்காலத்தில்
அதை நமக்கு பழக்கப் படுத்திக்
கொடுப்பவர் தமிழ் அறிவர் பாஸ்கர்.
இவருடைய ஆறு மணி நேர
செவி வழி தொடு சிகிச்சையை
பின்பற்றினால் நிச்சயம் நாம்
அனைவரும் மருந்தில்லாமல்
மருத்துவர் இல்லாமல் திடமாக
நீடூழி வாழமுடியும் .
உடலே நமக்கு மருத்துவராக
நமக்கு தேவையானதை செய்து
கொடுக்கும். ஆயிரம் ஆயிரம்
ரூபாய் பணத்தை நாம்
கொள்ளையடிக்கும் பெருநிறுவன
மருத்துவமனைக்கு செலவு செய்ய
வேண்டிய அவசியமில்லை.
ஒரு தமிழர்
நமக்கு இவ்வளவு அழகாக
எளிமையாக நமக்கு வழிகாட்டும்
போது அதை நம் தமிழ்ச் சமூகம்
பயன்படுத்தி நன்மை அடைய
வேண்டும். எளிய
செயல்முறைகளை நம் வாழ்வில்
கடைபிடித்தாலே போதுமானது.
அந்த செயல்முறைகளை அருமையாக
தொகுத்து வழங்கி உள்ளார் அறிவர்
பாஸ்கர். உலகில் உள்ள எவரும்
இதை பின்பற்றலாம்.
இத்துடன் இணைக்கப்பட்ட
காணொளி மூலமாகவும்
அல்லது குறுந்தகடு மற்றும் அறிவர்
பாஸ்கர் அவர்களின் நூல்
வாங்கியும் இந்த
மருந்தில்லா மருத்துவத்தை கடைப்
பிடிக்கலாம். வாழ்கையில் நீங்கள்
செலவு செய்யப் போவது வெறும்
ஆறு மணி நேரங்களே ! அதன் பின்
வாழ்க்கை முழுவதும் நல்ல திடமான
தேகத்துடன் மகிழ்ச்சியுடன்
வாழலாம்!
https://www.youtube.com/watch?
v=1blMVvbE2G8
https://www.youtube.com/watch?
v=2FDDVLkgx2o
https://www.youtube.com/watch?
feature=endscreen&v=thvz8ixmsmQ&
NR=1
http://anatomictherapy.org/
tindex.html
எல்லா காணொளிகளையும்
பார்க்கhttp://anatomictherapy.org/
tVideos.html
Thursday, 24 October 2013
அறிவர் பாஸ்கரின் வள்ளுவர் வழி மருந்தில்லா மருத்துவம்...
Labels:
மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment