முட்டை உள்ளிருந்து தன்னால்
உடையும் போது
ஒரு உயிர் பிறக்கிறது..
வெளியில் இருந்து நம்மால்
உடைக்கப்படும் போது
ஒரு உயிர் அழிகிறது..
நல்ல மாற்றங்கள் எதுவாயினும்
அது அவரவர்
உள்ளிருந்து தன்னால் பிறக்க
வேண்டும்..
கையாளத் தெரியாமல் வெளியில்
இருந்து
அதிகம் அழுத்தினால் மனங்கள்
உடைந்து போகுமே தவிர
மாற்றம் இருக்காது...
No comments:
Post a Comment